• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

முள்ளிவாய்கால்

முள்ளிலும் கூட
மலர் இருக்கும்
எங்கள் முள்ளிவாய்காலில்
முள்ளும் இல்லை
மலரும் இல்லை
உறவுகளின் உடலும்
உதிரமும்தான்
உண்டு தமிழனின்
வரலாறு சொல்ல

முள்ளிவாய்கால் ஷஸ்னி!

2 பின்னூட்டங்கள்:

எல் கே said...

என்ன சொல்ல சஷ்னி ?

காலம் பதில் சொல்லும் கண்டிப்பாக

ஷஸ்னி said...

நன்றி ஐயா
"இரு இரு நாளை விடியலில் எங்கள் வருகையின் காரணம் புரியும் "
என்ற ஈழ பாடல் வரி ஞாபகம் வருது

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top