• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

கல்யாணம்


நம் காதலுக்கு
மூடுவிழா
நம் ஆசைக்கு
முடி சூட்டு விழா

7 பின்னூட்டங்கள்:

எல் கே said...

தவறாக என்ன வேண்டாம் ..
சிறு திருத்தம் காதல் என்பது வாழ்வு முடியும் வரை . திருமணம் ஆனவுடன் அது முடியாது

ஷஸ்னி said...

உங்க கருத்து புரியுது அது தான் காதல்
ஆனா இப்போ எல்லாம் அப்பிடியான காதல் இல்ல
இந்த யுகத்து காதல் எல்லாம் கல்யாணத்தோடயே முடிஞ்சுகுது

எல் கே said...

hmmm ippalam kathele illaingarathu ennoda karuthu

சௌந்தர் said...

நான்கு வரி கவிதை சூப்பர்

ஷஸ்னி said...

நன்றி சுந்தர்

கமலேஷ் said...

///தவறாக என்ன வேண்டாம் ..
சிறு திருத்தம் காதல் என்பது வாழ்வு முடியும் வரை . திருமணம் ஆனவுடன் அது முடியாது////

///உங்க கருத்து புரியுது அது தான் காதல்
ஆனா இப்போ எல்லாம் அப்பிடியான காதல் இல்ல
இந்த யுகத்து காதல் எல்லாம் கல்யாணத்தோடயே முடிஞ்சுகுது///

என்னோட கேள்வியும் உங்க பதிலும் ஏற்கனவே இருக்கு...

கவிதை நல்லா இருக்கு....வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

ஷஸ்னி said...

நன்றி கமலேஷ்

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top