• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

மழை

தலைநகரில் கொண்டாட்டம்
வன் முழுவதும் கருமேகம்
இந்தநாள்
பெய்தது மழை அல்ல
போனவருடம்
முள்ளி வாய்காலில்
நம்முறவுகளின்
கண்ணீரும் சென்நீரும்தான்

2 பின்னூட்டங்கள்:

movithan said...

வாவ்,சூப்பர்.
உணர்வுகளின் வெளிபாடு அருமை.

எல் கே said...

என் எப்பொழுதும் சோகம். விடியல் ஒரு நாள் உண்டு தோழி

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top