• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

கூழ்


யாழ்
மீட்டிய
வாள் ஏந்திய
கரங்கள் கூழுக்காக
கை ஏந்துகின்றன

4 பின்னூட்டங்கள்:

ஷஸ்னி said...

நன்றி ஐயா

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//யாழ் மீட்டிய
வாழ் ஏந்திய
கரங்கள் கூழுக்காக
கை ஏந்துகின்றன//

ஷஸ்னி, ரொம்ப சூப்பரா இருக்கு.. :)

ஒரே ஒரே சின்ன திருத்தம்..
வாழ் ஏந்திய....>> வாள் ஏந்திய இல்லையா?
தவறா எடுத்துக்காதீங்க.. நன்றி :)

பனித்துளி சங்கர் said...

சில வார்த்தைகளில் சிலிர்க்க வைத்துவிட்டீர்கள் . மிகவும் அருமை நண்பரே . பகிர்வுக்கு நன்றி

ஷஸ்னி said...

நன்றி ஆனந்தி , பனித்துளி ஷங்கர்

தவறுகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
திருத்திவிட்டேன்

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top