• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

நொடி

உனை நினைத்த
நொடிகளை விட
மறக்க நினைத்த
நொடிகளே அதிகம்

6 பின்னூட்டங்கள்:

எல் கே said...

காதலா நட்பா ? எது துயரை அளித்தது

ஷஸ்னி said...

ஏன் இந்த கேள்வி ???

எல் கே said...

துயரமே ஒருவரை மறக்க தூண்டும். அதனால்தான் கேட்டேன் :)

அண்ணாமலையான் said...

ரைட்டு,,,,

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Short and sweet...superb....
மறக்க நினைக்கும்போது
மறப்பது கடினமே...
நினைக்க மறக்கும்போதும்
மறப்பது கடினமே...

ஷஸ்னி said...

யாருக்குதான் துயரம் இல்லை !!

நன்றி ஐயா
நன்றி அண்ணாமலையான்
நன்றி அப்பாவி தங்கமணி

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top