• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

என்ன ???

கனவுகளால் என்பது
கற்பனை
நிஜங்கள் என்பது
நித்திரை


3 பின்னூட்டங்கள்:

ஆர்வா said...

ம்ம்ம்ம்ம்.. இன்னும் கொஞ்சம் பெருசா எழுதலாமே.. உணர்வு பூர்வமா இருக்கும் இல்லை. தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்க..

ஷஸ்னி said...

சிலருக்கு பெரிய கவிதைகள் பிடிக்கும்
சிலருக்கு சிறிய கவிதை பிடிக்கும்
அதிக வரிகளில் எழுதி படிபவரை அலுப்பு தாட்ட விருப்பம் இல்லை

காசி ஆனந்தன் கவிதைகள் பிடிக்கும் எனக்கு ஏன் ஏனில்
நாலு வரிகளில் நச்

படித்து பாருங்கள்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

"கவி" அருமை

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top