• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

சந்திப்பு


என்னை சந்திட்ட அனைவரும்
முதலில் சொல்லும் வார்த்தை
உன்னை போல ஒரு நல்ல ஆளை பார்த்ததில்லை
இறுதியில் சொல்லும் வார்த்தை
இனிமேல் என்ன கண்ணில் படாதை

நான் மாறிவிட்டேனா
அல்லது அவர்கள்
புரியவில்லை

6 பின்னூட்டங்கள்:

எல் கே said...

kavithai and pic both are good :)

ஷஸ்னி said...

நன்றி ஐயா

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா... அருமை
படம் செம செம... :D :D

ஷஸ்னி said...

நன்றி ஆனந்தி

ஜில்தண்ணி said...

:)
நல்லாயிருக்குங்க

ஓட்டுப் பட்டைய காணோம்

ஷஸ்னி said...

ஓட்டுப் பட்டை இப்பொழுது சரியா
புனர் நிர்மாணத்தில் எல்லாம் மறைந்து விட்டது

நன்றி ஜில்தண்ணி - யோகேஷ்

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top