• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

தற்கொலையாளி

முன்பின் பார்த்ததில்லை
மூன்று நாள் பழகியதில்லை
முகம் பார்த்து ஞாபகமில்லை
கண்டதும் கட்டி அணைத்துவிட்டேன்
இலக்கு முடிந்துவிடேன்
இவ்வுலகை விட்டு பிரிந்துவிட்டேன்

3 பின்னூட்டங்கள்:

http://rkguru.blogspot.com/ said...

அருமையான கவிதை வாழ்த்துகள்..!

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.html

ஷஸ்னி said...

நன்றி rk guru

ஜில்தண்ணி said...

வித்யாசமான வார்த்தைகள்
வாழ்த்துக்கள்

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top