• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

வெசாக்


ஞானம் கிடைத்தது
புத்தருக்கு மட்டும்தான்
அவரை வழிபடுபவர்களுக்கு
அல்ல .......

6 பின்னூட்டங்கள்:

Unknown said...

கடவுள் இல்லைன்னு சொன்னவர் அவர்
அவரை கடவுளாக்கி காசு பார்க்கின்றனர்..

நல்ல கவிதை

ஜில்தண்ணி said...

சிந்திக்க வைத்த கவிதை
நல்லாயிருக்கு

அது என்ன வெசாக்?

ஷஸ்னி said...

இந்த நாள் மூன்று முக்கியத்துவங்களை கொண்ட நாளாக பௌத்தர்களால் கொண்டாடப்படுகின்றது.

1. சித்தார்த்த கௌதமர் லும்பினி (இன்றைய நேபாளம்) என்னுமிடத்தில் பிறந்த நாள்.
2. புத்தகயா எனும் இடத்தில் தவம் புரிந்து புத்த நிலை அடைந்த நாள்.
3. புத்தர் இறந்த நாள்.

மேலும் தகவல்களுக்கு :

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D

ஜில்தண்ணி said...

விளக்கத்திற்கு நன்றி ஷஸ்னி

ஷஸ்னி said...

:)

கவி அழகன் said...

அருமை

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top