• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

வலி

காதல் ???
என்னை
திருடி விட்டு
என் இதயத்தை
மட்டும் விட்டு
செல்கிறது
உன்னை எண்ணி துடிப்பது
என் இதயம் மட்டும்
தான்
நான் அல்ல

2 பின்னூட்டங்கள்:

Unknown said...

அ ஆ
அருமை இன்னும் கொஞ்சம் பெரிதாய் இருக்கட்டுமே கவிதை

Anonymous said...

no love..
no pain..

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top