• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

சாபம்



ஈழத்தின் வீதிகளில்
நடக்கும் போது சாரலை உணர்கிறேன்
இலங்கையின் வீதிகளில்
நடக்கும் போது சாபத்தை உணர்கிறேன்

4 பின்னூட்டங்கள்:

christianbrahmin said...

ஏழையாம்,பாழையாம்,கோழையாம்
தமிழனின் நிலையினை என்னவென்று சொல்ல‌
வென்று சொல்ல இல்லை ஒரு தலைவனில்லை என்றாக‌
தின்று மென்றது கயவாளிகளின் கூட்டம்
மனம் பதறுகிறது அவர்களின் பொங்கலை நினைத்து...
என்ன பொங்கியிருக்கும்,எப்படி பொங்கியிருக்கும்..?

sarvan said...

வலி புரிகிறது

கமலேஷ் said...

உங்களின் மற்ற பதிவுகளையும் படித்தேன் மிகவும் ரசிக்கும் படி உள்ளது உங்களின் பயணத்தை தொடருங்கள்...

ஷஸ்னி said...

நன்றி

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top