• குண்டுகள் பல்குழல் எவையும் தகர்கமுடியாத தமிழனின் சொத்து  எங்கள் குருதுயின் ஈரம் காயலாம் வீரம் காயாது
  • உன் கண்ணால என்ன பார்கிரதவிட என் கண்ணால உன்னோட இருந்து என்ன பார்க்க ஆசை
  • என்னை சுற்றி வளைத்தாய் என்னுள் ஆழ ஊடுருவி தாக்கினாய் பின்னேறி செல்கிறாய் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......?????

செம்மொழி


உயிருள்ள தமிழன் இறக்கும் போது
குரல் கொடுக்க வக்கில்லை
உயிர் அற்ற தமிழுக்கு
இத்தனை குரலா??

ஈழதமிழரின் உதிரம் கொண்டு
அமுதத் தமிழ் மொழி
செம்மொழி ஆகிறது


குறிப்பு
இரத்த தானம் செய்வோம்
செம்மொழி மாநாட்டை புறகணிப்போம்

2 பின்னூட்டங்கள்:

Jerry Eshananda said...

நீங்கள் சொல்வது நியாயம் தான்.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

hi shasni, en system yedho problem, adhan vara mudiyala..

nice :)

என் கொலுசு ஓசையை ரசிக்கும் காதுகள்

Related Posts with Thumbnails
 
அ... ஆ... © 2010 | Designed by அன்பே ஆருயிரே | Back to top